/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று, 15 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 15 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 219 பேர் உள்ளனர். இன்று மாவட்டத்தில், சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் 25 பேர். மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 5 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  3. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...