/* */

திருப்பத்தூர்  மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பத்தூர்  மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 55 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 595 பேர் உள்ளனர். இன்று 63 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்தனர்.இ

Updated On: 23 Jun 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!