/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி.

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழையானது நேற்று முதல் விடிய விடிய மழை நீடித்து தற்போதுவரை பெய்து கொண்டே இருக்கிறது

இதன் காரணமாக வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள், மழை நீர் சேர்ந்து சாலைகளில் நீர் செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதேநேரத்தில் தொடர்மழை காரணமாக வெப்பம் தணிந்து தற்பொழுது குளிர்ச்சியான நிலவு நிலவிவருகிறது

இருந்தபோதிலும் இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பயிர்கள் சேதம் அடையும் நிலை உள்ளது.

Updated On: 15 July 2021 6:17 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?