/* */

திருப்பத்தூரில் டாஸ்மாக் மது விற்பனை கண்காணிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் டாஸ்மாக் மது விற்பனை செய்வதை கண்காணிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

திருப்பத்தூரில் டாஸ்மாக் மது விற்பனை கண்காணிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
X

திருப்பத்தூரில் டாஸ்மாக் மது விற்பனை கண்காணிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் 50 சதவீத பேருந்து இயக்கம் மற்றும் ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் உணவு அருந்துவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தளர்வு காரணமாக பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக டாஸ்மாக் கடைகள் இன்று முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின் படி கொரோனா நெறிமுறைகளின் பின்பற்றி செயல்படுத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் டாஸ்மாக் மேலாளர்கள் மற்றும் காவல் துறையுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் காவல் துறை சார்ந்தவர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 5 July 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு