/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: சாலைகளில் தேங்கிய வெள்ளம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: சாலைகளில் தேங்கிய வெள்ளம்
X

கனமழை பெய்ததால் சாலைகளில் தேங்கிய நீர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென மாலையில் குளிர்ச்சி காற்று வீச தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி ஆம்பூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீருடன் கழிவு நீரும் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்கள அவதிக்குள்ளாகினர்.

இந்த மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 19 Sep 2021 5:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  10. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!