/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18500 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 18500 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18500 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மாபெரும் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதனடிப்படையில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தன.

இன்று நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் இன்று 18,500 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Updated On: 3 Oct 2021 5:22 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...