/* */

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள் ரூ.1 லட்சம் அளித்தனர்

திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை ஆசிரியர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்

HIGHLIGHTS

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள் ரூ.1 லட்சம்  அளித்தனர்
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும். 13 பள்ளிகள், 14 விடுதிகள், மேலும் 7 பழங்குடியின நல பள்ளிகள், 1 விடுதி ஆகியவைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மற்றும் காப்பாளர்கள் இணைந்து தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியுதவி திட்டத்திற்கு ரூ1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் வழங்கினார்கள். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றிகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை மகேஷ்பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் மற்றும் காப்பாளர்கள் சங்க பாலன், செயலாளர் பெருமாள், பொருளாளர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 20 July 2021 4:21 PM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?