/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் காவலர் தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் காவலர் தேர்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் காவலர் தேர்வு
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் காவலர் தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மூலம் 3,359 காலி பணியிடங்களை நிரப்பிட 2ஆம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை பணியாளர் அனைத்திற்கும் நேற்று தேர்வு நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இதில் திருப்பத்தூரில் தூய நெஞ்ச கல்லூரியில் 1,200 பேர், வாணியம்பாடியில் உள்ள பிரியதர்ஷினி கல்லூரியில் 1,300 பேர், இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் 1,500 பேர், மருதர் கேசரி ஜெயின் மகளீர் கல்லூரியில் 1,378 பேர் என ஆண்கள் 4335 பேர், பெண்கள் 1043 பேர் என மொத்தம் 5,378 பேர் தேர்வு எழுதினர்.

இந்த எழுத்துத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12. 40 மணி வரை நடைபெற்றது. காலை முதலே ஏராளமானோர் தேர்வு மைய நுழைவு வாயலில் நிண்ட வரிசையில் காத்திருந்து தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 11 Dec 2023 8:39 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!