/* */

நடிகர் விவேக் மறைவையொட்டி மரக்கன்று நடும் பணியை நிறைவேற்றி வரும் இளைஞர்கள்

நாட்றம்பள்ளி அருகே நடிகர் விவேக் மறைவையொட்டி அவரது கனவு திட்டமான மரக்கன்று நடும் பணியை நிறைவேற்றி வரும் இளைஞர்கள்

HIGHLIGHTS

நடிகர் விவேக் மறைவையொட்டி மரக்கன்று நடும் பணியை நிறைவேற்றி வரும் இளைஞர்கள்
X

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் நடிகர் விவேக் பசுமை பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடிகர் விவேக்கின் மறைவை ஒட்டி இன்று சாலை ஓரம் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

இளைஞர் மோகன்ராஜ் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். அப்போது நினைவஞ்சலிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட இளைஞர்கள், விவேக்கின் கனவை நினைவாக்கும் வகையில் இனி ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, அதை முறையாக பராமரித்து இயற்கையான சூழலை உருவாக்க உறுதி ஏற்போம் என கூறினர்.

Updated On: 20 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...