/* */

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனையில் ஈடுபட்ட மூவரை கைது செய்து நாட்டறம்பள்ளி போலிசார் விசாரணை

HIGHLIGHTS

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
X

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி புகார் வந்தவண்ணம் இருந்தது.

இதனையடுத்து நாட்றம்பள்ளி போலீசார் புதுப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா ஆண்ஸ் ஆகியவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது அதனை தொடர்ந்து குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 24 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி