/* */

ஜோலார்பேட்டை அருகே பள்ளியில் புகுந்த பாம்பு

ஜோலார்பேட்டை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை அருகே பள்ளியில் புகுந்த பாம்பு
X

அரசு உயர்நிலைப்பள்ளியில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்

ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மின்வாரிய ஊழியர் மதியம் பள்ளிக்கு சென்று மின் கணக்கிடும் பணியில் ஈடுபட்டபோது தண்ணீர் தொட்டியில் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடிவந்தார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் தண்ணீர் தொட்டியில் இருந்த பாம்பை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டனர்.

இதனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 March 2022 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...