/* */

நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபர் கைது

நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபரை கைது செய்த நாட்றம்பள்ளி போலீசார், 120 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபர் கைது
X

நாட்றம்பள்ளி அருகே கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்ற வாலிபர் 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவுக்கு உட்பட்ட சோமநாயக்கன்பட்டி பகுதியில் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜான் பாஷா (வயது 34) என்ற நபர் தனது கடையில் கர்நாடக மாநில மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை கைது! செய்து அவரிடமிருந்து 120 கர்நாடக மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 12 Dec 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்