/* */

பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள்

பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில்  தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள். அலட்சியமாக இருக்கும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள்.

HIGHLIGHTS

பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள்
X

பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு கடந்த ஒரு வாரமாக குப்பை கழிவுகளை தெருக்களில் கொட்டித் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த குப்பை கழிவுகளால் பல்வேறு நோய்த்தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஒன்றிய நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Jun 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு