/* */

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னேற்பாடு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்
X

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

தமிழகத்தில் இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று பள்ளியில் கொரோனா வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு பாதுகாக்க இருக்க உரிய முன்னேற்பாடு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உடன் நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 1 Sep 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...