/* */

நாட்றம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு வெலக்கல்நத்தம்  ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் காலி குடங்களுடன் பொதுமக்கள்   முற்றுகை போராட்டம்..

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி  அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
X

நாட்றம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகையிட்ட பொதுமக்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் ஊராட்சி கிட்டப்பைபயனூர், நத்திபெண்டா, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை என பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 May 2021 9:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    Redmi Buds 5A: இசைப் பிரியர்களுக்கான சிறகுகள்
  9. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  10. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு