/* */

நாட்றம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்றம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் நடவடிக்கை..

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

ஆந்திர மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன்  வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்

திருப்பத்தூரில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வட்டார வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் குப்பம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல ரயில் தண்டவாளங்கள் அருகே அடிக்கடி ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..

Updated On: 19 Dec 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...