கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 12 பேர் வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 12 பேர் வீடு திரும்பியுள்ளனர்
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 12 பேர் வீடு திரும்பியுள்ளனர் மாவட்டத்தில் இன்று யாரும் நோய் தொற்றால் உயிரிழக்கவில்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 4 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 84 பேர் உள்ளனர்

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 13 பேர்

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

Tags

Next Story