எம்ஜிஆர் சிலையில் தீ: போலீசார் விசாரணை

எம்ஜிஆர் சிலையில் தீ: போலீசார் விசாரணை
X
எம்ஜிஆர் சிலையில் திடிரென தீப்பற்றி எரிந்தது. யாரேனும் வைத்ததா? அல்லது எதிர்பாராத விபத்தா? என்பது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் வைத்த தீயா? அல்லது வேறு காரணங்களால் தீப்பற்றியதா? என்பதை ஆய்வு செய்து, விசாரணை செய்கின்றனர்.

Next Story
ai in future agriculture