/* */

முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு.

இராணுவத்தில் அலுவலராக பணியில் சேர்ந்திட UPSCஆல் நடத்தப்படவுள்ள COMBINED DEFENCE SERVICES EXAMINATION-|| தேர்வு 04.09.2022 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள http://upsconline.nic.in இணையதளத்தில் 07.06.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேர்விற்கு விண்ணப்பித்துள்ள திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறையால் பயிற்சி வழங்கப்படவுள்ளதால் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் தங்களது பெயரினை முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தகவல் தெரிவிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Jun 2022 5:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்