/* */

பேட்டையில் பாத்திரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பேட்டையில் பாத்திரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

பேட்டையில் பாத்திரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருநெல்வேலி பழைய பேட்டையில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி பல்வேறு குடிசைத் தொழில்களுக்கும் சிறுகுறு தொழில்களுக்கும் ஆதாரமாக விளங்கி வரும் நகரமாகும். இங்கு பல்வேறு தொழில்களைப் போல பாத்திரத் தொழிலும் மிகவும் முக்கியமான தொழிலாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி பழைய பேட்டை பகுதியில் பாத்திர தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாத்திர தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 3 மாதம் ஆகியும் கூலி உயர்வைத் தராமல் காலம் தாழ்த்தும் பாத்திர உற்பத்தியாளர்களைக் கண்டித்தும் போலியான தொழிலாளர்கள் சங்கத்தின் மீது தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சி ஐ டி யூ மாவட்ட பொருளாளர் தலைமை தாங்கினார். பேட்டை பித்தளை பாத்திர தொழிலாளர் சங்க தலைவர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். துணைத் தலைவர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 14 May 2023 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்