/* */

நெல்லை போலீஸ் சோதனைச்சாவடியில் இருசக்கர வாகனம் மோதி 2 பேர் பலி

நெல்லை கே.டி.சி. போலீஸ் சோதனைச்சாவடியில் தடுப்பில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

நெல்லை போலீஸ் சோதனைச்சாவடியில் இருசக்கர வாகனம் மோதி 2 பேர் பலி
X

விபத்துக்குள்ளான வாகனம். 

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் சுதாகர் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் திருநெல்வேலி கேடிசி நகரில் வசித்து வருகின்றனர். இருவரும் புதிய ரக இருசக்கர வாகனம் ஒன்றில் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு இரவில் ஊர் திரும்பி உள்ளனர். அதி வேகத்தில் வந்த அவர்களின் வாகனம், கேடிசி நகர் காவல்துறை சோதனைச்சாவடி தடுப்பில் பலத்த சத்தத்துடன் மோதியது.

இதில், கோபாலகிருஷ்ணன் மற்றும் சுதாகர் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாளையங்கோட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் 37 வயதான சுதாகர் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மது அருந்தி விட்டு இருவரும் அதிவேகமாக வந்ததாக, விசாரணை தெரியவந்துள்ளது.

Updated On: 9 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...