/* */

பெற்றோருக்கு, மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு

பெற்றோருக்கு, மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு
X

திருநெல்வேலி காமராஜர் மேனிலைப்பள்ளி மாணவர்கள் கடிதம் மூலம் பெற்றோர்க்கு நூதன தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் உள்ள காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி தேர்தல் விழிப்புணர்வு குழுவின் சார்பாக 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி மாணவர்கள் மத்தியில் பெற்றோருக்கு கடிதம் எழுதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் (பொ) ஜெபஜான்சன் சாந்தகுமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தின் ஆசிரியர் பொன்னுசாமி செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் மேலும் வாக்குப்பதிவு நாளன்று தனிமனித இடைவெளியையும் மாஸ்க் அணிந்து செல்லுமாறு தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதினார்கள்.

Updated On: 18 March 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை