குடியரசு தினம்: சிறந்த பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் விருது வழங்கினார்

குடியரசு தினம்: சிறந்த பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் விருது வழங்கினார்
X

இந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் தேசியக்கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் மாநகராட்சியின் சிறந்த பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் விருதை ஆணையாளர் வழங்கி சிறப்பித்தார்.



Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!