/* */

அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி !

அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி  !
X

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று 2 ம் அலை திருநெல்வேலியிலும் மிக வேகமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.அதன்படி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுபடி திருநெல்வேலி அரசு மருத்துவமனை பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பெருமாள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.

Updated On: 22 April 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!