/* */

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 7 பேர் கைது

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 7 பேர் கைது
X

சீவலப்பேரி கோவில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார் .

திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, காவல்துறையில் நடக்கும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் எல்.சி.டி டிவி தொடங்கப்பட்டுள்ளது. இரவுநேரக் கொரோனா ஊரடங்கு அமலாகி உள்ளதால் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். அதுபோன்று ஞாயிற்றுக் கிழமைகளில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு விதிமுறைகளும் தீவிரமாக பின்பற்றப்படும் .

இதுவரை மாஸ்க் அணியாத 50 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் . மேலும் சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் சில நபர்களை தேடி வருகிறோம் , கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 20 April 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி