/* */

கொரோனாவால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்

நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்

HIGHLIGHTS

கொரோனாவால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்
X

கொரோனாவால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்

கொரோனா நோய் தொற்றால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலப்பாளையத்தை சார்ந்த 43 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு நல்லடக்கம் செய்ய உதவி கோரினர்.

இதையடுத்து மேலப்பாளையம் பகுதியை சார்ந்த ஜாபர் இமாம், தமீம், எஸ்டிபிஐ கட்சி புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையிலான தன்னார்வ மீட்புக்குழுவினர் உடலை பெற்று எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் மூலம் மேலப்பாளையம் கொண்டு சென்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, இறந்தவரின் மதசடங்குகள்படி மேலப்பாளையம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்

Updated On: 28 April 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.