/* */

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சார்பாக ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கல்

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டு வரும் மனிதம் அமைப்பு சார்பாக ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கப்படன.

HIGHLIGHTS

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சார்பாக ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கல்
X

உணவு பொருட்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டு வரும் மனிதம் அமைப்பு சார்பாக முழு ஊரடங்கு காரணமாக ரோட்டில் பசியால் வாடித்தவித்த ஆதரவற்ற மக்களுக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது சாதிக் முதல்வரின் உதவியாளர் சரவணவேல் மற்றும் முன்னாள் மாணவர் மதன் உள்ளிட்டோர் ரோட்டில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு இன்று மதிய உணவுகளை வழங்கினார்கள்.

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பு தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் தினமும் 100 நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்கி வருகின்றனர். மனித நேயத்துடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பினை கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் என பலரும் பாரட்டி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்