/* */

பைபர் கிளாஸ் மற்றும் பி.ஒ.பி அச்சு -வார்ப்பு பயிற்சி முகாம்

-பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

பைபர் கிளாஸ் மற்றும் பி.ஒ.பி அச்சு -வார்ப்பு பயிற்சி முகாம்
X

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் குருவனம் திறந்தநிலை அருங்காட்சியகம் அம்பை இணைந்து, "பைபர் கிளாஸ் மற்றும் பி.ஒ.பி அச்சு - வார்ப்பு பயிற்சி" முகாமை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடத்தி வருகிறது.

இவ் விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கினார். சென்னை கவின் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் ஓவியர் சந்துரு தொடக்கவுரை வழங்கி, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மாணவ மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி குறித்து மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி கூறுகையில், "இப்பயிற்சி 23/04/2021 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். இப்பயிற்சியில் பாடத் திட்டம்/ விளக்க உரை மற்றும் செயல் முறைப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப் பயிற்சியினை சிற்ப கலைஞர் ஓவியர் சந்துரு மற்றும் பிரபு ஆகியோர் வழங்குகிறார்கள். நிறைவு நாளில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது" எனக் கூறினார்.

Updated On: 19 April 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது