/* */

இணையவழி கைவினைப் பயிற்சி

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி இன்று நடைபெற்றது

HIGHLIGHTS

இணையவழி கைவினைப் பயிற்சி
X

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற பயிற்சியில் வண்ண காகிதங்கள் கொண்டு அழகிய உருவங்கள் தயாரிக்கும் ஓரிகாமி பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி மாவட்டக் காப்பாட்சியர் துவங்கி வைத்தார்.

இப்பயிற்சியினை மதுரை மாவட்ட கைவினை பயிற்சி ஆசிரியர் உமாமுத்து குமரன் நடத்தினார். இப்பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

NPNK கலை பண்பாடு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Updated On: 7 May 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்