/* */

நெல்லை மருத்துவரின் ஆவணப்படத்திற்கு நார்வே நாட்டின் விருது

மேலப்பாளையத்தை சேர்ந்த டாக்டர்.பிரேமச்சந்திரனுக்கு ஒரு மருத்துவரின் மனிதநேய பயணம் என்ற ஆவணப் படத்துக்கு நார்வே நாட்டின் விருது வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மருத்துவரின் ஆவணப்படத்திற்கு நார்வே நாட்டின் விருது
X

ஒரு மருத்துவரின் மனிதநேயம் பயணம் என்ற ஆவணப்படத்திற்கு டாக்டர்.பிரேமச்சந்திரனுக்கு நார்வே நாட்டில் விருது வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள செல்வன் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக திகழும் Dr.S. பிரேமச்சந்திரன் தொடர்ந்து பல வருடங்களாக மருத்துவ பணியோடு மனிதநேய பணிகளை செய்து வருகின்றார்.

எனவே இவரது வாழ்க்கை வரலாற்றை " ஒரு மருத்துவரின் மனித நேயப் பயணம் என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இதனை இயக்குனர் சுபாஷ் கல்யாண் இயக்கியிருந்தார். உதயம் விக்டர் இசையமைத்து உள்ளார்.

இந்த ஆவணப் படத்திற்கு நார்வே நாட்டில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் Special Jury award விருது கிடைத்துள்ளது. இந்த தகவலை டாக்டர்.பிரேமச்சந்திரன், இயக்குனர் சுபாஷ் காளியன், இசையமைப்பாளர் உதயம் விக்டர் ஆகியோர் தெரிவித்தனர்-

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெல்லை புற நகர் சுழற் கழக தலைவர் முரளிதரன், ஈசா, ஆவுடையப்ப குருக்கள், முத்தமிழ், பாலா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Updated On: 25 May 2022 5:57 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!