/* */

நெல்லை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக,அமைதியாக நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி,ராதாபுரம், பாளையங்கோட்டை திருநெல்வேலி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டு பெரும்பாலும் தேவைப்படாது. 10 வகையான ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரிய அளவில் கோளாறுகள் இல்லை. புகார் வரும் இடங்களில் பொறியாளர்களை கொண்டு இயந்திரங்கள் சரி செய்யப்படும். கொரோனா நோயாளிகளுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அவர்கள் பாதுகாப்புடன் வாக்கு அளிக்கலாம் என்று தெரிவித்தார்.

Updated On: 6 April 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...