/* */

மே தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்

நெல்லை, பாளையங்கோட்டையில், தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின், பாளைங்கோட்டை மேற்கு மண்டல் சார்பில், பாளைங்கோட்டை மண்டலத் தலைவர் போரச்சிகண்ணன் அறிவுறுத்தலின் பேரில், 22வது வார்டில், கிளைத்தலைவர் பகவதியப்பன் தலைமையில், வீடுகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இப்பகுதியில் உள்ள 800வீடுகளுக்கு கபசுரக்குடிநீருடன், முகக் கவசம் வழங்கப்பட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கமிட்டி தலைவர்கள் மாணிக்கம், சுந்தர், கிளை தலைவர்கள் .கணேசன், சேது, கிளை செயலாளர்கள் முரளி, ரவி, சரவணன், விக்னேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 May 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
  4. லைஃப்ஸ்டைல்
    வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  6. ஈரோடு
    டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
  7. குமாரபாளையம்
    சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
  8. வீடியோ
    Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
  9. ஈரோடு
    சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
  10. வீடியோ
    Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...