/* */

காவல் ஆணையர் அலுவலகத்தில் கபசுரகுடிநீர் வழங்கல்

காவல் ஆணையர் அலுவலகத்தில் கபசுரகுடிநீர் வழங்கல்
X

திருநெல்வேலியில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொரோனா நோய் தொற்று திருநெல்வேலியில் சமீப நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் கபசுர குடிநீர் வழங்கினார். மேலும் கொரானா தொற்று வராமல் தடுப்பது சம்பந்தமாக அனைவருக்கும் ஆலோசனை வழங்கினார்.

Updated On: 9 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...