/* */

உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவிய கண்காட்சி

உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவிய கண்காட்சி
X

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தின சிறப்பு ஓவிய கண்காட்சி இன்று நடைபெற்றது.

ஏப்ரல் 18ம் தேதி உலக பாரம்பரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாட படுகிறது.இத்தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓர் சிறப்பு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் திருநெல்வேலி ,தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய சின்னங்களை மாணவ மாணவிகள் ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தனர். இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியர் முருகையா நன்றியுரை வழங்கினார். இந்த ஓவியக் கண்காட்சியில் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் கவிஞர். சுப்பையா ,கலை ஆசிரியை சொர்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?