/* */

நெல்லையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

நெல்லையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில்  ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
X

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கிருமி நாசினிகள் அனைத்து இடங்களிலும் தொளிக்கப்பட்டு வருகிறது, இதற்காக பல்வேறு விதமான இயந்திரங்கள் கையாளப்படுகின்றன. இந்த நிலையில் ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தொளிக்கும் சோதனை முயற்சி நெல்லை மாநகர பகுதியில் நடைபெற்று வருகிறது.

பாளை மண்டல பகுதிகளில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் இந்த பணியினை ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


#Disinfection #drone #திருநெல்வேலி #ஹைகிரவுண்ட் #கிருமிநாசினி #தொளிக்கும்பணி #கொரோனா #கோவிட்19 #இன்ஸ்டாநியூஸ் #InstaNews #tirunelveli #covid19

Updated On: 10 May 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்