/* */

டீ குடித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்

டீ குடித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்
X

பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் ஜெரால்டு டீக்கடையில் டீ குடித்தபடி இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி,மேலப்பாளையம், குலவணிகர்புரம் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர் ஜெரால்டு இன்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.அப்போது அங்கு கூடியிருந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்து கூறினார். இஸ்லாமிய சமுதாயத்திற்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருப்பது அதிமுக அரசு தான். ஆகையால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறுவாக்கு சேகரித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப் ஜான், பகுதி செயலாளர் கயாத் பகுதி பொருளாளர் ரசாக் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு