/* */

தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது

பாளையங்கோட்டை ஒன்றியம் மேலபுத்நேரியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை எஸ்பி மணிவண்ணன் கைது செய்தார்.

HIGHLIGHTS

தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
X

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார். 

நெல்லை மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் வாக்குச்சாவடிகளை திடீரென ஆய்வு செய்து வந்தார். அப்போது பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல புத்தநேரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் வாக்குச்சாவடி அருகே தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்தார்.

Updated On: 6 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  4. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  8. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  9. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  10. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...