/* */

நெல்லை மகாராஜா பிள்ளையின் 50வது நினைவு நாள் அனுசரிப்பு

பாளையங்கோட்டை நகர சபையின் முன்னாள் தலைவர் maharaja.in 50வது நினைவு நாள். திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

HIGHLIGHTS

நெல்லை மகாராஜா பிள்ளையின் 50வது நினைவு நாள் அனுசரிப்பு
X

நெல்லை மகாராஜா பிள்ளையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்எல்ஏ அப்துல் வகாப்.

நெல்லை மகாராஜா பிள்ளையின் 50வது நினைவு நாளையொட்டி, எம்எல்ஏ அப்துல் வகாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நெல்லை பாளையங்கோட்டை நகர சபையின் முன்னாள் தலைவர் மகாராஜா பிள்ளை. இவரின் 50வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, ஐகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், பகுதி செயலாளர்கள் செல்லத்துரை , துபாய்சாகுல் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது