/* */

நெல்லை- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்,

நெல்லையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

HIGHLIGHTS

நெல்லை- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்,
X

நெல்லையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று பிக்கப் வேன்கள், ஆறு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணைநடத்தி வருகின்றனர்.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் குடோனில் 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் சம்பவ இடத்திற்கு சென்று 20 டன ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி உணவு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 பிக்கப் வேன் மற்றும் 6 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்திய வர்கள் போலீசாரைக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் யாரென்று பாளையங்கோட்டை காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 July 2021 7:09 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது