/* */

அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீர்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீர்.
X

பாளை அரசு மருத்துவமனை நுழைவு பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது !

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை படி பாளை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் திருநெல்வேலி அரசு மருத்துமனை பிரதான 3 நுழைவு பகுதிகளிலும் பொது மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் கிருமி நாசினி அந்த பகுதி முழுவதும் தெளிக்கபட்டது. உடன் மேற்பார்வையாளர் முருகன்,தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கனகப்ரியா சீதா லட்சுமி LCF கண்ணன் அருள் செல்வன் உடனிருந்தனர்

Updated On: 12 May 2021 4:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு