/* */

நெல்லை அதிமுக வால்போஸ்டர் விவகாரம் 3 பேர் மீது வழக்கு பதிவு.

நெல்லை மாவட்டத்தில் ஒ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் போஸ்டர் ஒட்டிய விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் மானூர் அருகே ரஸ்தா பகுதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் மாயகிருஷ்ணன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 12 Jun 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்