/* */

நெல்லை ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மூலைக்கரைப்பட்டி அருகே ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நெல்லை ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு
X

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன் குளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் முகேஷ் (23) ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி திடீரென மாயமாகியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மூலைக்கரைபட்டி போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் பதுங்கி இருந்த இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரைணயில், மாணவி சிறுமி என்பதால் ஆட்டோ டிரைவர் முகேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 17 July 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...