/* */

கொரோனா தடுப்பு குறித்து நாங்குநேரி எம்எல்ஏ ஆலோசனை

கொரோனா தடுப்பு குறித்து மூலைக்கரைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களுடன் நாங்குநேரி எம்எல்ஏஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு குறித்து நாங்குநேரி எம்எல்ஏ ஆலோசனை
X

நாங்குநேரி எம்எல்ஏ, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது.

திருநெல்வேலி மாவட்டம்: நாங்குநேரி தாலுகா மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவமனைக்கு தேவையான புதிய தேவைகள், வசதிகள், திட்டங்கள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், டாக்டர் முத்துலட்சுமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறினர்.

Updated On: 15 May 2021 4:41 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?