/* */

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த நபர் கைது: போலீஸார் அதிரடி

மூன்றடைப்பு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த நபர் கைது: போலீஸார் அதிரடி
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் செல்வி சோபியா வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் மலையன்குளத்தை சேர்ந்த இசக்கிகுமார்(23), என்பவர் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் அனுமதி சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த இசக்கிகுமாரை கைது செய்தார்.

Updated On: 13 Sep 2021 4:46 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  4. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்