/* */

காதல் விவகாரம் : 8 மாத குழந்தையை கொலை செய்த கொடூரம்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மகிழடியில் காதல் விவகாரத்தில் 8 மாத குழந்தை வெட்டிக் கொலை.

HIGHLIGHTS

காதல் விவகாரம் : 8 மாத குழந்தையை கொலை செய்த கொடூரம்
X

மகிழடியை சேர்ந்த ஏஞ்சலின் நல்லதாம் வெளிநாட்டில் பணிபுரிவதால் அவரது 8 மாத குழந்தையை (அக்ஷ்யா குயின்) அவரது பெற்றோர்கள் ரசல்ராஜ் - எப்சிபாய் பெறுப்பில் விட்டு சென்றுள்ளார். அதே வீட்டில் அவரது தங்கை ரோஸ்பிளசி நர்சிங் பணி செய்து தங்கி வருகிறார். இவரை பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவாசங்காரம் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சிவா மகிழடியில் உள்ள ரசல்ராஜ் வீட்டிற்கு சென்று ரோஸ்பிளசியை திருமணம் செய்ய பெண் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டு ரசல்ராஜை சிவா வெட்ட முற்படும் போது, ரசல்ராஜ் குழந்தையை வைத்து தடுக்க முற்பட்டுள்ளார். அப்போது குழந்தை அக்ஷ்யாகுயின் மீது வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்து போனது. சிவா அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மேலும் ரசல்ராஜ்க்கும் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 20 March 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்