/* */

களக்காடு வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டை: ஒருவர் கைது

களக்காடு வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டியாடிய ஒருவர் கைது; 5 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நான்குநேரி பகுதியைச் சேர்ந்த 6 பேர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது காட்டுப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடிக்கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் வனத்துறையினரை பார்த்தவுடன் தப்பி ஓடியுள்ளனர். இதில் ஒருவர் பிடிபட்டார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நான்குநேரி செல்வந்தர் தெருவைச் சேர்ந்த் மகாராஜன் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த 2 வயது மதிக்கத்தக்க மரநாயை வனத்துறையினர் கைப்பற்றினர்.

மேலும் காட்டு விலங்குகளை வேட்டையாடி இருக்கிறார்களா என்பது குறித்த விசாரணையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய 5 பேரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 23 April 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க