/* */

நான்குநேரி ஜீயர் குளத்தில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் ஒத்திகை

நான்குநேரி ஜீயர் குளத்தில் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு பேரிடர் ஒத்திகை செய்து காட்டினர்.

HIGHLIGHTS

நான்குநேரி ஜீயர் குளத்தில் தீயணைப்புத்துறையினர்    பேரிடர் ஒத்திகை
X
பேரிடர் மீட்பு ஒத்திகையில் தீயணைப்புத்துறையினர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ரெட் கிராஸ் அமைப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலரின் உத்தரவின் பேரில் நான்குநேரி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நான்குநேரி தீயணைப்பு நிலைய அலுவலர் பாபநாசம் தலைமையில் ஜீயர் குளத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.

இதில் மழை மற்றும் ஆபத்து காலங்களில் நீர் நிலைகளில் மாட்டி தவிக்கும் பொதுமக்கள் தண்ணீரில் இருந்து எப்படி தப்பிப்பது. மேலும் கையில் கிடைத்த குடம், கேன் போன்ற பொருட்களை கொண்டு எவ்வாறு தப்பிக்கலாம் என்பது குறித்தும் செயல் விளக்கத்தை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.

மேலும் பேரிடர் காலத்தில் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்க உரையாற்றினார். இதில் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Nov 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு