/* */

சீவலப்பேரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது. செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சீவலப்பேரி கொலை வழக்கில்  மேலும் ஒருவர் கைது
X

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41). கோவிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 18.04.2021 அன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுபடி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து கொலையில் ஈடுபட்ட 12 எதிரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்..

மேலும் இக்கொலையில் ஈடுபட்ட எதிரியான சீவலப்பேரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் துர்கை ராஜ் என்ற டர்போ துர்கை(27) என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மொத்தம் இக்கொலை வழக்கில் இதுவரை துர்கைராஜ் உட்பட 13 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 29 April 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு