/* */

தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சட்டமன்ற தேர்தலுக்காக அந்தந்த தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் துவங்கியது.

HIGHLIGHTS

தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அந்தந்த தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் துவங்கியது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து தொகுதி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு இயந்திரங்கள் ராமையன்பட்டி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு இயந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான விஷ்ணு இன்று ஆய்வு செய்து பணியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 10 March 2021 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...