/* */

நான்குநேரி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

நாங்குநேரியில் ஸ்ரீரடி சாய்பா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது

HIGHLIGHTS

நான்குநேரி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு  கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது
X

நான்குநேரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஸ்ரீரடி சாய் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர், முககவசம் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் நான்குநேரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்ரீரடி சாய் அறக்கட்டளை சார்பில் தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தான கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சாய் அறக்கட்டளை செயலாளர் சண்முக சுந்தரம் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசத்தை இலவசமாக வழங்கினார். அப்போது ஏராளமான பொதுமக்கள் தாமாக முன்வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து கபசுர குடிநீரை பெற்று சென்றனர். இந்த நிகழ்சியில் நான்குநேரி டவுன் பஞ்., ஊழியர்கள், ஸ்ரீரடி சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலரும் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.



Updated On: 23 May 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...